இலங்கையர்களை அழைக்கும் மலேசியா

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வேலை வாய்ப்புகள் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை … Continue reading இலங்கையர்களை அழைக்கும் மலேசியா